Monday, March 2, 2015

Jamaalan: Iraa Murugavel: Milir Kal Novel: Tamil Fiction: Reviews and Books

மொழியும் நிலமும்: ஒளிரும் கல்லால் இருளும் வாழ்வு – “மிளிர் கல்” ஒரு அரசியல் வாசிப்பு



நண்பர் இரா. முருகவேல்
அவர்களின் ”மிளிர்கல்” என்ற நாவலுக்கு அந்நாவல் வெளிவந்த புதிதில் அதன்
பிடிஎப் வடிவை படித்தவிட்டு எழுதிய திறனாய்வு. நிழல் இதழில் வெளிவந்தது.
இதனை புத்தகச் சந்தையை ஒட்டி பதிவில் வெளியிடலாம் என்ற எண்ணியபோது
அந்நாவலுக்கு பரிசு அறிவிக்கப்பட்டது.